புனவாசிப்பட்டி பள்ளி மாணவிக்கு-மாவட்ட ஆட்சியர் ,மக்களவை சபாநாயகர்,தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்-பாராட்டு ... http://pupspunavasipatty.blogspot.com/2018/01/blog-post.html
Posts
புனவாசிப்பட்டி பள்ளி மாணவிக்கு-மாவட்ட ஆட்சியர் ,மக்களவை சபாநாயகர்,தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்-பாராட்டு ...
- Get link
- Other Apps
இன்று (24-01-2018) மாவட்ட ஆட்சியர் , மக்களவை சபாநாயகர் ,தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மனித நேய வார விழா கொண்டாட்டம் நடை பெற்றது ... இவ்விழா மேடையில் அனைவருக்கும் கல்வித்திட்டம் சார்பில் நடைபெற்ற பெண்கல்வியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் , புனவாசிப்பட்டி -.ஒ.தொ.பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி *ர.மதுமித்ராத/பெ. ரமேஷ் ஓவியம் முதலிடம் பெற்றார் ... பரிசு பெற்றதற்கு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. இரா.விஜயக்குமாரி , ஆசிரியர்கள் , பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
மாவட்ட அளவில் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து முதலிடம் பெற்று புனவாசிப்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி சாதனை...இந்த ஆண்டு ர.மதுமித்ரா முதலிடம் பெற்றுள்ளார்...
- Get link
- Other Apps
சி.புஷ்பவள்ளி (ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்) மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து மற்றும் பரிசு பெண்கல்வி ,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.. . மாவட்ட அளவில் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து முதலிடம் பெற்று புனவாசிப்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி சாதனை.. .இந்த ஆண்டு ர.மதுமித்ரா (மூன்றாம் வகுப்பு) ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார் ...பரிசு தொகை ரூ 5000/- ( மாவட்டம் ரூ 4000 +ஒன்றியம் ரூ1000) மாணவிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்... ஒன்றிய அளவில் ரா.தீபிகா இரண்டாம் இடம் (பேச்சுப்போட்டி) பெற்றுள்ளார் அவருக்கும் பாராட்டுகளை