மாவட்ட அளவில் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து முதலிடம் பெற்று புனவாசிப்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி சாதனை...இந்த ஆண்டு ர.மதுமித்ரா முதலிடம் பெற்றுள்ளார்...

















                     சி.புஷ்பவள்ளி (ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்)                          மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து மற்றும் பரிசு 


























































                        



  •                                  
  • பெண்கல்வி ,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் ஒன்றிய                    மற்றும்    மாவட்ட அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது...
  • மாவட்ட அளவில் நான்கு ஆண்டுகள்  தொடர்ந்து முதலிடம் பெற்று புனவாசிப்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி  சாதனை..

  • .இந்த ஆண்டு ர.மதுமித்ரா (மூன்றாம் வகுப்பு) ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார்  ...பரிசு தொகை ரூ 5000/-
          ( மாவட்டம் ரூ 4000 +ஒன்றியம் ரூ1000)

  • மாணவிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்  பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்...

         
                         ஒன்றிய அளவில் ரா.தீபிகா  இரண்டாம் இடம் (பேச்சுப்போட்டி)      பெற்றுள்ளார் அவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்...



     நான்கு ஆண்டுகள்  ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள்  விவரம்


        2014_15 கல்வி ஆண்டு பேச்சுப்போட்டி  ச.மகாதேவன்( ஐந்தாம் வகுப்பு  ) ஒன்றிய அளவில்            2 ம் இடம் ,மாவட்ட அளவில் முதலிடம்....

2015_16 கல்வியாண்டு
ஓவியப்போட்டி _ரஞ்சித் (மூன்றாம் வகுப்பு) ஒன்றியம்  2ஆம் இடம் ,மாவட்ட அளவில் முதலிடம்...

பேச்சுப்போட்டி_க.கோபிகா (5ம் வகுப்பு)ஒன்றியம்  முதல் பரிசு  மாவட்டம்  ,2ஆம் பரிசு....

   
2016_17  கல்வியாண்டு

ஓவியம் _சி.புஷ்பவள்ளி (3ம் வகுப்பு ) ஒன்றியம்  2ஆம்  இடம் ,மாவட்டம் முதல் இடம்  ....

பேச்சு _கு.மேனகா (5ம் வகுப்பு) ஒன்றியம்  முதலிடம் ,மாவட்டம்  மூன்றாம் இடம்....


2017_18 கல்வியாண்டு

ஓவியம்_ர.மதுமித்ரா (3ம் வகுப்பு) ஒன்றியம் முதலிடம், மாவட்டம்  முதலிடம்....

பேச்சு_ரா.தீபிகா (5ம் வகுப்பு) ஒன்றிய அளவில் இரண்டாம் இடம் .....

ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் ....நன்றி.







கு.மேனகா  மாவட்ட ஆட்சியரிடம்  பரிசு

                       சி.பஷ்பவள்ளி மாவட்ட ஆட்சியரிடம் பரிசு























குறுவள வட்டார அளவில் அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு



























  • ஊ.ஒ.தொ.பள்ளி  புனவாசிப்பட்டி மாணவர்கள் களப்பயணமாக அஞ்சல் நிலையம் சென்று  அஞ்சல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர்....



  • மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அஞ்சல் நிலையம் களப்பயணம் செற்று  நேரடி அனுபவம்  பெற்றனர்...





    அஞ்சல் நிலைய  அதிகாரி மாணவர்களுக்கு  அஞ்சல் நிலைய செயல்பாடுகள் குறித்து   விளக்கி கூறினார்....












    மாணவர்கள் கூறுகையில்,களப்பயணம்  மிகுந்த மகிழ்ச்சியினையும்  புதிய அனுபவத்தையும்  தந்ததாக கூறினர்    ....









                என்றும் மாணவர்நலனுடன்  புதுமை விரும்பி இரா.கோபிநாதன் ஊ.ஒ.தொ.பள்ளி  புனவாசிப்பட்டி...




    •               

                                                                                   ம.யுவராஜா












    நாட்டுப்புற நடனம் 





        ஊ.ஒ.தொ.பள்ளி...புனவாசிப்பட்டி ,ஒன்றிய அளவில் ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ர.மதுமித்ராவும் ,பேச்சுப்போட்டியில்  இரண்டாம் பரிசு பெற்ற ரா.தீபிகாவும் நாளை 01/12/2017 அன்று மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்...இருவரும் வெற்றி பெற வாழ்த்துகள்...       புதுமை விரும்பி இரா.கோபிநாதன்...








ரா.தீபிகா மற்றும் ர.மதுமித்ரா





                       

ருவருக்கும் வாழ்த்துகள்


வாழ்த்துகளுடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை  ஆசிரியர்...ஊ.ஒ.தொ.பள்ளி புனவாசிப்பட்டி...

Comments

  1. வாழ்த்துகள் பாராட்டுகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

புனவாசிப்பட்டி பள்ளி மாணவிக்கு-மாவட்ட ஆட்சியர் ,மக்களவை சபாநாயகர்,தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்-பாராட்டு ...